விஷ்ணுபுராணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஏன் எதிரானது? How did Vishnupuran Destroy Our Society? இந்த அத்தியாயத்தில், நாம் விஷ்ணுபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை வாசித்து, அதற்கு கற்பிக்கப்பட்டிருக்கும் உரைகளை பகுப்பாய்ந்து, தமிழ்ச்சமூகம் எப்படி ஆரிய புறத்தை நம்பி ஏமார்ந்துள்ளது என்பதை உறுதிசெய்கிறோம்.