145 பந்தில் 15 பவுன்டரி, 10 சிக்ஸர் விளாசி 183 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக இருந்தார் டோனி . அடப்பாவிகளா இலங்கை இன்னும் கொஞ்சம் ரன் கூட எடுத்திருந்தா ஒருதின போட்டியில் முதல் முறையா இரட்டை சதம் அடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காராய் இருந்திருப்பார் தோனி என ரசிகர்கள் டோனியை கொண்டனார்கள் . அந்த மேட்ச்க்கு பிறகு தோனியின் கேரியர் வேற லெவலு!!!
M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..