திருநங்கைகளை நாம எப்படிப் பார்க்கிறோம். பொதுவிடத்தில கைதட்டி காசு கேக்குறவங்களா, பிச்சையெடுக்கிறவங்களா, கோபம் வந்தா துணியைத் தூக்கிக்காட்டி சண்டை போடுறவங்களா, பாலியல் தேவைக்காக அலையுறவங்களாத்தானே தெரிஞ்சு வச்சிருக்கோம். ஆணுடலோட பெண்ணும், பெண்ணுடலோட ஆணுமா இருக்கிற ஒரு வாழ்க்கையை உங்களால கற்பனை செஞ்சுபாக்க முடியுதா?
You'll still be able to report anonymously.