When the boat carrying 304 Tamil asylum seekers left for Canada capsized, they were rescued by a Japanese cargo ship, and are now held in temporary camps in Vietnam. - படகு மூலம் கனடா செல்லப் புறப்பட்ட 304 தமிழ் புகலிடக் கோரிக்கையாளார்கள் சென்ற படகு கடலில் தத்தளித்தபோது அவர்களை ஜப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்றி, அவர்கள் காப்பாற்றப்பட்டு, தற்போது வியட்நாமில் இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.